அரசின் பரிசீலனையில் உள்ள தனியார்மய திட்டத்திற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சகம் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கும், அதன் கீழ் உள்ள 41 தொழிற்சாலைகளுக்கும் உள்ள சொந்தமான நிலத்தின் விவரங்களை கோரியுள்ளது.